செய்திகள்

ஐஸ்வர்யா ராய்க்கும் அவரின் மகளுக்கும் கொரோனா தொற்று!

பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அவர்களின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் அதில் அவர்களுக்கு அந்த தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)