செய்திகள்

கப்பல்களில் அவுஸ்ரேலியா சென்று காணாமல் போன உறவுகளின் கண்ணீர்கதை: வன்னிக் கலைஞர்களின் நெஞ்சை உருக்கும் பாடல்!

கப்பலில் அவுஸ்ரேலியா சென்று காணாமல் போன எம் உறவுகளின் கண்ணீர் கதை இது. .

பாடல் இசை, வரிகள், குரல் – கந்தப்பு ஜெயந்தன்
இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் – பிரியந்தன்
பாடலை பாடியவர்கள் – கந்தப்பு ஜெயந்தன், பிரதா கந்தப்பு, ஹர்ஷி டி.ஜே நதீஸ்

நடிகர்கள் – முகுந்தரதன் துஷாந், இமயவன், பிரியா, சு.வரதகுமார், கேதீஸ்ஜேசுரன், பிரதாபன் தர்மலிங்கம், சசிகுமார், நிவருஷா, தினோதா.

இந்தப் பாடல் புதுவருட தினத்தன்று வெளியாகி இருந்தது.

இந்த பாடலை நண்பர்களுடன் பகிர்ந்து அவுஸ்ரேலியாவுக்கான கப்பல் பயணம் தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டுங்கள்…

N5