செய்திகள்

களுத்துறை மாவட்டத்தில் 37 பேர் பலி : 80 பேரை காணவில்லை

களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தங்களில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த மாவட்டத்தில் மேலும் 80 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)