செய்திகள்
சு.கவை மீட்டெடுக்கும் மாநாடு ஆரம்பம் : சந்திரிகாவும் வந்தார்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதற்கான அணியின் மாநாடு சற்று முன்னர் ஆரம்பமானது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளதுடன் அதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
கொழும்பில் சுகததாச உள்ளக அரங்கில் இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது.
-(3)