செய்திகள்
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தடை!
தங்கொட்டுவை வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேச சபையினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் வியாபாரிகள் அங்கு வருவதற்கு மற்றையவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையயில் பிரதேசத்தின் அமைதி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்பட்டதாக வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேரா அறிவித்துள்ளார். -(3)