இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக 1000 பொலிஸாரும் , கலகம் அடக்கும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சீ.சீ.ரீ.வி கமராக்கள் மூலமான கண்கானிப்பும் நடக்கவுள்ளன. -(3)

Previous Postஜகத் ஜயசூரிய மீதான போர்க் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது இராணுவம்
Next Postகிரிக்கெட் விவகாரம் : ஜனாதிபதி தலையிட தீர்மானம்