செய்திகள்

புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மே 18 2017 நினைவேந்தல் நிகழ்வு விபரங்கள்

புலம்பெயர் தமிழ் மக்கள் நாடுகள் பலவற்றிலும் நாளை முல்லைவாய்க்கால் இனப்படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகிறது.

பிரித்தானியா

நிகழ்வு 1
இடம் : 10, Downing Street
நேரம் பிற்பகல் 2 மணி
ஒழுங்கமைப்பு: தமிழர் ஒருங்கிணைப்பு குழு

நிகழ்வு 2:
இடம் : மத்திய லண்டனில் Marble Arch நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் Hyde Park, London W2 2UH
நேரம் : மாலை 5 மணி
ஒழுங்கமைப்பு : பிரித்தானிய தமிழர் பேரவை

நெதர்லாந்து

இடம் : Spuiplein , 2511 BT Den Haag
நேரம் : பிற்பகல் 1மணி
ஒழுங்கமைப்பு: தமிழர் பேரவை நெதர்லாந்து

சுவிஸ்

இடம் : சுவிஸ் பாராளுமன்ற முன்றல்
நேரம் : மாலை 3 – 6
ஒழுங்கமைப்பு : ஈழத்தமிழர் அவை
சுவிஸ் இளையோர் அமைப்பு
தமிழ் பெண்கள் அமைப்பு

பிரான்ஸ்

மாபெரும் பேரணி
இடம் : La Chapelle முதல் Republique வரை
ஒழுங்கமைப்பு : தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்ப்பு

பெல்ஜியம்
இடம் : நினைவுக் கல்லறை, Floralienlaan 288
2600 Berchem
நேரம் : மாலை 4 மணி
ஒழுங்கமைப்பு: தமிழர் ஒருங்கிணைப்பு குழு

ஜேர்மனி
மாபெரும் பேரணி
இடம்: Dusseldorf மாநகர பேருந்து நிலையம் முதல் Platz des Landtags
நேரம் : பிற்பகல் 2 மணி
ஒழுங்கமைப்பு : ஜேர்மன் ஈழத்தமிழர் மக்களவை , தமிழ் இளையோர் அமைப்பு