கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பண்டமெடுக்கும் நிகழ்வு மற்றும் அடியவர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்வு ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related News
யாழ். பல்கலைக்கழகத்தில் 4000 க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள் கல்வி பயில்வதே நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு – நிதி இராஜாங்க அமைச்சர்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடு?
அரச வெசாக் விழாவை வடக்கு, கிழக்கை அடிப்படையாக கொண்டு நடத்த தீர்மானம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தரப்பு பரிந்துரைகள் திங்கட்கிழமை முன்வைக்கப்படும்