செய்திகள்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தபாய அறிவிப்பு

ஸ்ரீ ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அறிக்கையொன்றில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.(15)