யுத்த வெற்றி மற்றும் இராணுவத்தினரை நினைவுகூற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று விகாரமாதேவி பூங்காவில் மக்கள் ஒன்றுதிரண்டனர்.
மகிந்த தரப்பினர் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தினர்.
Related News
”எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்” – கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக ஆரம்பமான போராட்டம்!
வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகளை இந்தியா ஆரம்பித்தது
ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு 25% வரி
‘டித்வா’ புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்!