செய்திகள்
கேப்பாப்பிலவில் நிலத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு ஆற்றுப்படுத்துகை
கேப்பாப்பிலவில் நிலத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் உள்ளத்தில் இருப்பவற்றை வெளியுலகுக்கு காண்பிக்கும் வகையில் பிரித்தானிய உறவுகளின் உதவியில் ஆற்றுப்படுத்துகை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சத்துணவுபொருட்கள், விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

N5




