சம்பள உயர்வை வலியுறுத்தி எட்டியாந்தோட்டையில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
Samakalam
October 4
Share This :
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி எட்டியாந்தோட்டை நகரிலும் இன்று ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தப்பட்டன.
எட்டியாந்தோட்டையை சூழவுள்ள தோட்டப் பகுதிகளை சேர்ந்த மக்கள் நகரில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.