செய்திகள்

சற்று முன் ஆரம்பமான எழுக தமிழ் பேரணி

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றுள்ள நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணியானது தற்போது முற்றவெளி நோக்கி செல்கின்றது.

IMG_20160924_100502 IMG_20160924_100510 IMG_20160924_100512

இதேவேளை யாழ். பல்கலைக்கழக முன்றலில் தொடங்கிய பேரணியும் முற்றவெளி நோக்கி செல்கின்றது.

IMG_20160924_100713 IMG_20160924_100714 IMG_20160924_100715 IMG_20160924_101025 IMG_20160924_101030 IMG_20160924_101032

பல தடைகளையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு  தொடர்ந்து சமகளம் இணையத்துடன் இணைந்திருங்கள்

N5