செய்திகள்

தீப்பந்தங்களை ஏந்தி இரவில் போராட்டம் : வீதியில் தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள்

கொழும்பு லேக்கவுஸ் சந்தியில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் மகிந்த ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்தங்களையும் மெழுகுவர்த்திகளையும் கைகளில் ஏந்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தொடர்ந்தும் இரவில் அந்த பகுதியில் தங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதிகளினூடான வாகன போக்குவரத்துக்கள் முற்றாக முடங்கிப்போயுள்ளன. -(3)image_41f8b52526 image_c581d717fc Night 5