இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஶ்ரீ ஜெயவர்த்னபுர பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்ற வைபங்களின் படத் தொகுப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.














