செய்திகள்

அடுத்த வாரம் முதல் அமைச்சரவை கூடும்?

அடுத்த வாரத்திலிருந்து வழமைப் போன்று ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடுமென எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இரு தரப்பினருக்கும் இடையே இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலைமையிலேயே அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-(3)