செய்திகள்

அர்ஜுன மகேந்திரன் ”இன்ரபோல்” ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த கோரிக்கை

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரான அர்ஜுன மகேந்திரன் தனக்கு எதிரான குற்றச்சாட்டு மற்றும் பிடியாணைக்கான நகல் பத்திரங்களை தனக்கு வழங்குமாறு சர்வதேச பொலிஸாரின் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்றைய தினம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)