இரண்டாவது நாளாக தொடரும் கவன ஈர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி யில் காணாமல் அக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடரு்ன்றது.
கிளிநொச்சி கந்சுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ராட்டம் இரவு பகலாக இன்றும் தொடர்கின்றது. இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் உலக உணவு திட்ட அலுவலகத்தில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது, தொடர்ந்தும் எமது பிள்ளைகளின் உண்மை நிலையை கண்டறியும்வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
n10