செய்திகள்

இரத்தினப்புரி மாவட்டத்தில் 28 பேர் பலி

இரத்தினப்புரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தங்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. -(3)