செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 122ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 122ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 5 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இப்போது கொரோனா தொற்று இருப்போர் எண்ணிக்கை 106 ஆக குறைந்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இருவர் இன்று மதியம் கண்டறியப்பட்டுள்ளனர்.இதன்படி வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .(15)