செய்திகள்

எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட்டது

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டுள்ளது

முன்னதாக எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மனுதாரர்களால் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

n10