செய்திகள்

கட்டிட இடிபாட்டில் 60 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வெள்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகாமையில் கடந்த 18ஆம் திகதி இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் இருந்து 60 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கட்டட உரிமையாளர்பொலிஸிர் சரணடைந்துள்ள நிலையில் அவரை எதிர்வரும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

n10