செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுமன்னிப்புக் கோரும் கையெழுத்துப் போராட்டம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான கருணை மனு கையெழுத்து சேகரிப்பு கிளிநொச்சியில் நடைபெற்றது. தமிழ் இளைஞர் சமூகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கையெழுத்து சேகரிப்பு 25 ஆம் வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.(15)kili-sign-230318-seithy (3)