செய்திகள்

கிளிநொச்சி பரவிப்பாஞசான் மக்கள் தொடர் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது

கிளிநொச்சி பரவிப்பாஞசான் மக்கள் தமது பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி நேற்று ஆரம்பித்த தொடர் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

தமது காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றப்பட்டு சொந்த காணியில் குடியிருக்கும்வரை தாம் தொடர்ந்து போராட்டத்தினை மன்னெடுக்க உள்ளதாக பொராட்டத்தில் ஈடுபடும் பரவிப்பாஞசான் மக்கள் தெரிவிக்கின்றனர்.12300002

n10