செய்திகள்

குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தினரை விடுவிக்க நடவடிக்கையெடுப்பேன் : ஜனாதிபதி

படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய யோசனையொன்றை சமர்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினப்புரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)