செய்திகள்

கெக்கிராவயில் தேசிய தௌஹீத் ஜமாத் பயன்படுத்திய பள்ளிவாசலை நிர்மூலம் செய்த முஸ்லிம் மக்கள்

கெக்கிராவ மடத்துகமவில் தேசிய தௌஹீத் ஜமாத்தினால் பயன்படுத்தப்பட்ட பள்ளிவாசல் ஒன்றை அபி பிரதேச முஸ்லிம் மக்கள் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்.

இந்த பள்ளிவாசல் தேசிய தௌஹீத் ஜமாத்தினால் பயன்படுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டில் உள்ள அமைப்பு ஒன்றின் நிதியினால் கட்டபப்டிருந்ததாகவும் இந்த பள்ளிவாசலின் தர்மகத்தா தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்த பிரதேசத்தில் இரண்டு பள்ளிவாசல்கள் தேவை இல்லை என்பதனாலும் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். (படங்கள் : Dailymirror.lk)

2 3 5 6