செய்திகள்

சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி சம்பிக்கவுக்கு வழங்கப்படலாம்?

சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தற்போதைய மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கவுக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சரத்பொன்சேகாவுக்கு வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும் அதற்கு தொடர்ந்தும் ஜனாதிபதி மறுப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அந்த பதவியை வழங்க நடவடிக்கையெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)