செய்திகள்

சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்பு கோரினார் அருந்திக

கடந்த நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ நேற்று சபையில் மன்னிப்பு கோரினார்.
பாராளுமன்றத்தில் நேற்று விவாதமொன்றின் போது தனது கருத்தை முன்வைத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)