செய்திகள்

சீரற்ற காலநிலை ; தென் மாகாண பாடசாலைகளுக்கு மேலும் 2 நாள் விடுமுறை

மழையுடனான கால நிலை தொடரும் நிலையில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நாளையும் (26) நாளை மறுதினமும் (27) அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -(3)