செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐ.தே.க திட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்புக்கு முரணான வகையில் பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஐக்கிய தேசிய கட்சியினர் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)