செய்திகள்

ஞானசாரவுக்காக சத்தியாக்கிரக போராட்டம்! கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பிக்குகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. -(3)