செய்திகள்
தபால் ஊழியர்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் போராட்டம்!
ஒரு வார காலத்திற்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தபால் சேவை ஊழியர்கள் பாராளுமன்ற சுற்று வட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. -(3)