செய்திகள்

தாக்குதல்களுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் உரிமை கோரியது

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு தனது அமாக் செய்தி நிறுவனம் மூலம் இந்த உரிமையை கோரி உள்ளது.

டர்க்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தியவர்களை ” இஸ்லாமிய நாட்டு வீரர்கள் ” என்று இந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.