செய்திகள்

தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக உணரும் முஸ்லிம் மக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

தமது வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் வெளியே செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.