செய்திகள்

துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

பாரதலக்‌ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரி கொலன்னாவை மக்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வழக்கில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். -(3)1