செய்திகள்
தெரிவுக்குழு இன்று கூடுகிறது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.
இன்றைய தினம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் தற்போதைய பொறுப்பதிகாரியும் மற்றும் பிரதேச முஸ்லிம் அமைப்பொன்றின் பிரதிநிதியொருவரும் சாட்சி விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளனர். -(3)