செய்திகள்
நாளை நடக்கவிருந்த அதிபர் நியமன நிகழ்வு இரத்து
நாளை (21) கொழும்பில் அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடத்தப்படவிருந்த அதிபர் சேவை தரம் iii க்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய இந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)