செய்திகள்

நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை

நெடுந்தீவில் சுமார் 4 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்ளனர். அவர்களுக்கு மின் தேவையை நிறைவேற்றவேண்டும். அதற்கு நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதில் முதற்கட்டமாக அங்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கேள்வி கோரல் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

நெடுந்தீவுக்கு அண்மையில் மேற்பார்வை பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.அத்துடன் நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு செய்யப்பட்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)