செய்திகள்

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் : அமெரிக்காவினால் இலங்கைக்கு அறிவித்தல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக தொடர்ச்சியாக தாங்கள் அவதானத்தை செலுத்தி வருவதாக அமெரிக்க இராஜங்க திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புக்கமைய சபாநாயகருடன் கலந்துரையாடி மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி ஜனநாயகத்தை உறுதிப்படுததுடாறு அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)