செய்திகள்

பொலிஸாரினால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

வாள் உள்ளிட்ட சட்ட விரோதமான கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவ , பொலிஸ் சீருடைகளை ஒத்த ஆடைகளை வைத்திருந்தால் அவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொலிஸாரினால் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் , நாளையும் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அவற்றை ஒப்படைக்க முடியுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். -(3)