செய்திகள்

பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் சீ.ஐ.டியினால் கைது

எவன்கார்ட் ஆயுத கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரான சமன்திஸாநாயக்க சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். -(3)