செய்திகள்

மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய யோசனை

பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை தயாராக வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மாகாண ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். -(3)