செய்திகள்

மினுவாங்கொட “பிரென்டெக்ஸ்” தொழிற்சாலையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது!

மினுவாங்கொட  ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 1034 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் பணியற்றும் மேலும் பலர் சுகாதார தகவல் வழங்காது தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று பொலிஸாரால் விடுக்கப்பத்துள்ளது

குறிப்பாக வத்தளை, கந்தானை, ஜா-எல , களனி, பேலியாகொட, றாகம, கடவத்த ஆகிய பிரதேசங்களில் இருந்து அந்த தொழிற்சாலைக்கு செல்வோர்
தங்கி இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-(3)