செய்திகள்

மீண்டும் வருகிறார் மேர்வின்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து போராட்டங்களை நடத்த போவதாக தெரிவித்துள்ளார். -(3)