செய்திகள்

முன்பள்ளிகளை திறக்கும் தினம் அறிவிப்பு

முன்பள்ளிகளை ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)