செய்திகள்

மைத்திரியால் அமைச்சிலிருந்து நீக்கப்பட்ட துலிப் மகிந்த அணியில் இணைந்தார்

தபால் துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து நேற்று ஜனாதிபதியினால் நீக்கப்பட்ட துலிப் விஜேசேகர இன்றைய தினம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் சென்று அமர்ந்துக்கொண்டார்.
இதேவேளை இன்று காலை பாராளுமன்றத்தில் அருகில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் அவர் கலந்துக்கொண்டிருந்தார். -(3)