செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்காலை நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பமாகியது

வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் உந்துருளிப்பேரணி என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியைமுன்னெடுத்துள்ளனர்.இந்த பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலைஆரம்பமாகியுள்ளது.பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்துமுள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.(15)4