செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது-இராணுவத் தளபதி

யாழ். பல்கலைக்கழகத்தை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் நிகழும் அசம்பாவித சம்பவங்கள் இன்னும் அடிப்படைவாதமாக உருவாகவில்லை. ஆனால் மீண்டும் ஒரு குழப்பத்திற்கு இது வாய்ப்பாக அமையும் என்ற அச்சம் உள்ளது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் வடக்கில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.(15)