செய்திகள்

யாழ்.மத்திய கல்லூரியில் தந்தை செல்வா கலையரங்கம் திறப்பு

இன்று திங்கட்கிழமை யாழ்.மத்திய கல்லூரியில்தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் தந்தை செல்வா கலையரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.பாடசாலை அதிபர் எழில் வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாஷன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கலையரங்கத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.(15)00111222333