செய்திகள்

ரிஷாத் , ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

அமைச்சர் ரிஷாத் பதியூதின் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் 2 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் சீ.ஐ.டியினரால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். -(3)